For Quick Alerts
For Daily Alerts
Just In
பொறுத்தது போதும்...
தினமும்...
கவிதைகளை...
பிரசவிக்கிறேன்...
வேதனையோடு...
உங்கள் நினைவாய்…
குழந்தையை ...
பொத்தி பொத்தி ...
வைத்தேன்...
வளர்த்தேன்…
என் இதயத்தில்...
இன்று வரை…
பொறுத்தது போதும் ...
தவழ விடுகிறேன்…
எல்லாவற்றையும் …
அதையேனும் எடுத்து...
வளர்த்து விடுங்கள்...
நான்...
அணைந்து போகும் ...
முன்பு...
என் நினைவாய்…
-அனாமிகா பிரித்திமா ([email protected])
Comments
Story first published: Monday, October 20, 2008, 16:18 [IST]