மனநோய் மருத்துவமனையில் “ஸ்டாப் நர்ஸ்” வேலை... உடனே விண்ணப்பிங்க
சென்னை: ஜார்கண்ட், ராஞ்சி காங்கே போன்ற இடங்களில் செயல்பட்டும் வரும் மத்திய மனநோய் மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள செவிலியர் மற்றும் ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் , விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: ஸ்டாப் நர்ஸ்
காலியிடங்கள்: 20
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூபாய் 4,600.
பணியின் பெயர்: ரேடியோகிராபர்
காலியிடங்கள்: 01
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 5,200 - 20,200 + தர ஊதியம் ரூபாய் 2,800.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.4.2015.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cipranchi.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.