தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) சந்தையியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: அதிகாரி (சந்தைப்படுத்துதல்)
காலியிடங்கள்: 03
கல்வித் தகுதி: மேலாண்மை துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: ரூபாய் 16,000+400 - 20000
பணியின் பெயர்: துணை மேலாளர்
காலியிடங்கள்: 03
கல்வித் தகுதி: மேலாண்மை துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: ரூபாய் 19500 + 500 - 24050
பணியின் பெயர்: உதவி மேலாளர்
காலியிடங்கள்: 04
கல்வித் தகுதி: மேலாண்மை துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: ரூபாய் 23500+ 600 - 29500
பணியின் பெயர்: மேலாளர்
காலியிடங்கள்: 04
கல்வித் தகுதி: மேலாண்மை துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:ரூபாய் 28,000+800 - 36000
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2015
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.01.2015
மேலும் தேர்வு விண்ணப்பிக்கும் முறை, செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
இதுபோன்ற மேலும் பல்வேறு வேலை வாய்ப்புச் செய்திகளுக்கு jobs.oneindia.com என்ற இணையதளத்தினைப் பார்வையிடுங்கள்.