For Quick Alerts
For Daily Alerts
Just In
ஆனாலும், மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு ரொம்ப பேராசை தான்...!
அம்மா: ஆனாலும், மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு ரொம்ப பேராசை தான்...
மகள்: ஏன் என்னாச்சும்மா?
அம்மா: கல்யாணத்துல பருப்பு சாம்பார், பருப்பு வடை, பருப்பு பாயாசம் தான் போடணுமாம்... சீதனமா ரெண்டு மூட்டை துவரம் பருப்பு தரணுமாம்... தலை தீபாவளிக்கு மாப்பிள்ளைக்கு துவரம் பருப்பு மாலை போடணுமாம்!
Comments
English summary
Groom asks for tur dal as dowry
Story first published: Wednesday, November 4, 2015, 12:32 [IST]