For Daily Alerts
Just In
நேர்மை... கருமை... எருமை......!
இண்டர்வியூக்காக அலுவலகம் ஒன்றிற்கு சென்றிருந்தான் ராமு.
நீண்டநாட்களாக வேலை கிடைக்காமல் விரக்தியில் இருந்த அவன் எப்படியாவது இந்த வேலையை அடைந்தே தீருவது என உறுதியாக இருந்தான்.
இண்டர்வியூவில் என்ன நடந்தது தெரியுமா...?
முதல் கேள்வி...?
மானேஜர்: இந்த ஆபிசுல ரொம்ப சுத்தம் பார்ப்பாங்க. நீங்க வரும் போது உங்க ஷுவை நல்லா டோர்மேட்ல சுத்தப் படுத்திட்டு வந்தீங்களா...?
ராமு: ஆமா சார்....
சுத்தம் சோறு போடும்....
மானேஜர்: சுத்தம் மாதிரியே இந்த ஆபிசுல வேற ஒண்ணும் எதிர்பார்ப்பாங்க...
ராமு: என்ன சார் அது....?
நேர்மை...கருமை...எருமை...
ஆபிசர்: நேர்மை...வெளியில நாங்க டோர் மேட்டே போடலப்பா...
ராமு: ....????
நீதி....
நீதி: பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்...ஹி...ஹி...ஹி....
Comments
English summary
This is our Company Policy!