For Daily Alerts
Just In
அது வேற வாய்!
கூவத்தூரில் கூத்தடித்த எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததுதான் இப்போது ஹாட் டாபிக். ஆங்கில சேனலின் ஆபரேசனில் சிக்கிய சரவணன் இப்போது விழி பிதுங்கி நிற்கிறார்.
சென்னை: சசிகலாவிற்கு ஆதரவு தருவதற்காக எம்எல்ஏக்களை பலகோடி ரூபாய் கொடுத்து வளைத்துள்ளனர். இதை கூவத்தூரில் இருந்து தப்பி வந்து ஓபிஎஸ் அணியில் சேர்ந்த சரவணன் எம்எல்ஏவின் மூலமாகவே சொல்ல வைத்துள்ளனர்.
வாயை கொடுத்து வம்படியாக மாட்டிக்கொண்டார் எம்எல்ஏ சரவணன். தமிழக எம்எல்ஏக்களின் மானம் இப்போது இந்தியா அளவில் டுவிட்டரில் #MLAsForSale என டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
ஆன்லைனின் ஆப்பு வைத்துக்கொண்டிருக்கின்றனர் சமூக வலைத்தளவாசிகள். புடிங்க சார் அவங்கள புடிச்சி ஜெயில்ல போடுங்க பாஸ் என்றும், செல்லாது செல்லாது ஆட்சியை கலைங்கப்பா என்றும் எதிர்கட்சியினர் கூறி வருகின்றனர்.
நாங்க மட்டும் சும்மா விடுவோமா... எங்க பங்குக்கு மீம்ஸ் போட்டிருக்கிறோம். இது ரசித்து சிரிக்க மட்டுமே.
English summary
ADMK MLAs were paid bribes by party general secretary V K Sasikala, in return for supporting Palaniswami during the trust vote. meme are troll in social media mlas for sale.
Story first published: Tuesday, June 13, 2017, 8:35 [IST]