மனுவுல கையெழுத்து போடாம கொடுத்துருவாரோ?
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்பு வேட்பாளராக களமிறங்கியுள்ள டிடிவி.தினகரனை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்பு வேட்பாளராக டிடிவி.தினகரன் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அவரை சோஷியல் மீடியாக்களில் வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். போதா குறைக்கு அதிமகவின் இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டு விட்டதால், இதற்கு முன் டிடிவி.தினகரன் பேசியதை வைத்தும் புதிய சின்னத்தை வைத்தும் கிண்டலடித்து வருகின்றனர். அந்த கலாய் மீம்ஸ்களில் சில உங்கள் பார்வைக்கு...
|
குலுக்கல் முறை
சோகம் என்னான்னா நாம கேக்குற சின்னத்த சுயேட்சை வேட்பாளரும் கேட்டார்னா குலுக்கல் முறைல சின்னம் ஒதுக்குவாங்க
கையெழுத்த போடாம கொடுப்பாரோ?
மனுவுல கையெழுத்து போடாம கொடுத்துருவாரோ?
|
சிரிச்ச மேனிக்கா சொன்னாரு
சாயங்காலம்தான் சிரிச்ச மேனிக்கா சொன்னாரு
|
வெர்சன் டூ
வாட்ச் நவ்
"ஓரளவுக்குத்தான் பொறுமை" வெர்சன் டூ
|
ஆட்டோவா...
எது ஆட்டோவா?? தம்பி போவோமா