For Quick Alerts
For Daily Alerts
Just In
ஆட்டைய கலைங்க யுவர் ஆனர்!
காசுக்கு விலைபோன எம்எல்ஏக்கள் பற்றித்தான் விடிய விடிய பேசிக்கொண்டிருந்தனர். மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.
சென்னை: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்க கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 122 எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தனர் என்ற தகவலை ஆபரேசன் செய்து கண்டு பிடித்துள்ளது தனியார் தொலைக்காட்சி ஒன்று.
இந்த ஆபரேசனை வைத்துதான் நேற்றைக்கு அந்த டிவி சேனலில் விவாதங்கள் அனல் பறந்தன. தமிழகத்தில் உள்ள முக்கிய இந்த விவாதத்தில் பங்கேற்ற அனைவருமே தட் கரடியே காரி துப்பின மொமென்ட்டில்தான் பேசினார்கள்.
சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகளை சும்மாவே சுத்த விடுவார்கள். இப்போது இவ்ளோ பெரிய அளவில் மீம்ஸ் போட்டு சுத்த விடுகின்றனர். நாங்களும் போடுவோம்ல.
Comments
English summary
ADMK govt is For the Money, By the Money and To the Money #MLAsForSale memes troll in social media.
Story first published: Tuesday, June 13, 2017, 9:42 [IST]