For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

28 வயது வாலிபரை வெட்டிக் கொன்ற 8 பேர் கும்பல்

சென்னை:

சென்னையில் 28 வயது வாலிபரை எட்டு பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றது.

வேளச்சேரி அருகே பெருங்குடி என்ற இடத்தில் இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமைஇரவு நடந்தது. மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் அந்த வாலிபர்பெருங்குடிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எட்டு பேர் கொண்டகும்பல்ஆட்டோவை வழிமறித்துக் குத்திக் கொன்றது..

பழி வாங்கும் விதத்தில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார்சந்தேகிக்கின்றனர். இறந்த நபர் நலச் சங்கம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அந்தநிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு ஊழியர் சமீபத்தில் ஊழல் புகார் காரணமாக பணி நீக்கம்செய்யப்பட்டார். அவர்தான் இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருக்கலாம் என்றுதெரிகிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X