For Daily Alerts
Just In
இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர 68,000 பேர் விண்ணப்பம்
சென்னை:
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ. பாடங்களில் சேர 68,000 மாணவ, மாணவர்கள்விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 220 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு மாணவர் சேர்க்கை இம் மாதம் 24ம் தேதிதொடங்குகிறது.
இம்முறை மாணவர்களைச் சேர்க்கை துவங்கும் முன் புதிய கட்டண விகிதம் அமலுக்கு வரவுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் தலைமையிலான குழு புதிய கட்டண விகிதம் குறித்து அரசுக்கு பரிந்துரைசெய்துள்ளது.
விண்ணப்பம் செய்துள்ள மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள் எலெக்ட்ரானிஸ் அண்ட் கம்யூனிகேசன்பிரிவைத் தான் முதல் சாய்சாக குறிப்பிட்டுள்ளனர்.
Comments
Story first published: Tuesday, June 18, 2002, 5:30 [IST]