For Daily Alerts
Just In
அஸ்ஸாம் கவர்னர் சிவ் சரண் மரணம்
டெல்லி: அஸ்ஸாம் மாநில ஆளுநர் சிவ் சரண மாத்தூர் டெல்லி மருத்துவமனையில் மராடைப்பால் மரணமடைந்தார்.
83 வயதான இவர் மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்தவர். சில நாட்களாக உடல் நலம் குன்றிய இவர் டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் நேற்றிரவு அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
இரு முறை ராஜஸ்தான் முதல்வராக இருந்த இவர் கடந்த ஜூலையில் கவர்னாராக நியமி்க்கப்பட்டார்.
Comments
Story first published: Friday, June 26, 2009, 11:56 [IST]