For Daily Alerts
Just In
டெல்லி குண்டுவெடிப்பில் உயிர்நீத்தவர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல்
டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று குண்டுவெடித்தது. இதில் 12 பேர் இறந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஹூஜி அமைப்பு இதற்குப் பொறுப்பேற்பதாக கூறியுள்ளது.
இந்நிலையில், டெல்லி குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்காக, தமிழக சட்டசபையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது சபை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
Comments
English summary
Tamil Nadu assembly members paid obituaries to 12 persons who died in the Delhi bomb explosion.
Story first published: Thursday, September 8, 2011, 13:16 [IST]