For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூர்: காரிலேயே மதிய உணவை சாப்பிட்ட ஜெயலலிதா!

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக பெங்களூர் வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 5 நட்சத்திர ஹோட்டலில் இருந்து உணவு வரவழைக்கப்பட்டது. அதை அவர் தனது காரிலேயே அமர்ந்து சாப்பிட்டார்.

காலையில் தொடங்கிய விசாரணை தொடர்ந்து நடந்தது. பகலில் உணவு இடைவேளைக்காக நீதிமன்ற விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

அப்போது அவருக்காக பெங்களூர் 5 நட்சத்திர ஹோட்டலில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்தது. அதை அவர் தனது காரிலேயே அமர்ந்து சாப்பிட்டார்.

முன்னதாக சிறப்பு விமானத்தில் எச்ஏஎல் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜெயலலிதா, அங்கிருந்து 20 கார்கள் அணிவகுக்க நீதிமன்றத்துக்கு வந்தார்.

அவர் வந்த பாதை முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

English summary
CM Jayalalithaa who has appeared in Bangalore court in asstes case had her lunch in car in the court complex
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X