For Daily Alerts
Just In
பறிபோனது கிங்பிஷர் நிறுவனத்தின் மும்பை ஹவுஸ்! கோவா ஹவுஸூம் பறிபோகிறது!!
கிங்பிஷர் நிறுவனத்துக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரூ1,600 கோடியும் பிஎன்பி வங்கி ரூ800 கோடியும் ஐடிபிஐ வங்கி ரூ800 கோடியும் கடன் கொடுத்துள்ளன. இந்தக் கடனை திருப்பி செலுத்தாதால் அந்த நிறுவனத்தின் கட்டிடங்களை கையகப்படுத்தி விற்பனை செய்ய வங்கிகள் முடிவு செய்துள்ளன.
தற்போது மும்பை ஹவுஸ் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து கோவாவில் உள்ள மற்றொரு கட்டிடமும் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இவற்றை விற்பனை செய்து தங்களது கடன் தொகையை வசூலித்துக் கொள்ள வங்கிகள் திட்டமிட்டுள்ளன.
Comments
English summary
The lenders of Kingfisher Airlines have taken possession of Kingfisher House in suburban Mumbai, stepping up their efforts to recover their dues from the beleaguered Vijay Mallya-owned carrier.
Story first published: Tuesday, August 13, 2013, 13:54 [IST]