For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சகாப்தம் முடிவுக்கு வந்தது.. ஜெ. மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு, வீரேந்திர சேவாக் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர்.

From Twitter: Cricketers pay tributes to Jayalalithaa

சேவாக்: தமிழகத்தில் அமைதி நிலவ பிரார்த்தனை செய்கிறேன். ஜெயலலிதாவின் நெருங்கியவர்களுக்கும், அன்பாளர்களுக்கும் மன பலம் கிடைக்க வேண்டும்.

முகமது கைப்: ஜெயலலிதா மறைந்ததற்கு, தமிழக மக்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. அமைதியில் உறங்கட்டும்.

தினேஷ் கார்த்திக்: ஜெயலலிதாவின் ஆத்மா, அமைதியில் உறங்கட்டும்.

உமேஷ் யாதவ்: ஜெயலலிதாவின் மறைவு செய்தியை கேட்டு, பெரும் துக்கத்திற்கு ஆளானேன். மொத்த தேசமும் உங்களை மிஸ் செய்யும். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஜெயலலிதா ஒரு சூப்பர் குயின். சிறந்த போராளி மற்றும் மக்களின், நிஜ சாம்பியன்.

கிரிக்கெட் வாலா டிவிட்டர்: தமிழகத்தின் மற்றும் இந்திய அரசியலின் கேம் சேஞ்சர் ஜெயலலிதா.

English summary
As J Jayalalithaa passed away on December 5 (Monday), cricketing fraternity paid rich tributes to the dead Tamil Nadu chief minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X