For Quick Alerts
For Daily Alerts
Just In
“எனக்கே போட்டியா?” – ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பத்திரமாக தரையிறக்கம்
மும்பை: ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் மேல் பறவை மோதியதால், தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இது விமானங்களுக்கு போதத காலம். ஏற்கனவே பல விமானங்கள் விபத்துகுள்ளான நிலையில் தற்போது மாட்டியது ஜெட் ஏர்வேஸ் விமானம்.துபாய்- மும்பை இடையிலான ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் மீது பறவை மோதியது.
உடனடியாக விமானியால் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. மாலை 6.30 மணியளவில் மும்பையில் இந்த சம்பவம் நடந்தது.
இதனையடுத்து 5 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. 4 விமானங்கள் தரையிறங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் மீதும் பறவை மோதியதாக செய்தி வெளியாகியுள்ளது.
Comments
English summary
A Jet Airways Dubai-Mumbai flight suffered a bird-hit shortly before landing at the Chhatrapati Shivaji International Airport here on Tuesday evening, but there was no damage to the plane nor any casualty, an official said.
Story first published: Wednesday, April 1, 2015, 8:31 [IST]