For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை: கல்யாணத்துக்கு மறுத்த சகோதரர் மகளை கட்டி போட்டு மகனிடம் 'ரேப்' பண்ண சொன்ன கொடூர தாய்!!

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் திருமணத்துக்கு மறுத்த சகோதரர் மகளைக் கட்டிப் போட்டு மகனை விட்டு ரேப் செய்ய சொன்ன கொடூர தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த இளம்பெண் சக்ரியா பானு தமது மேல்நிலைப் பள்ளி படிப்புக்காக அத்தை வீட்டில் தங்கி படித்து வந்தார். சக்ரியாவின் பெற்றோர் நாக்பூரில் வசித்து வருகின்றனர்.

Mother arranges 16-year-old nieces rape by Son in revenge

அவரது அத்தை மகன் 31 வயது ரஷீத் அலி, சக்ரியாவை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். ஆனால் இதற்கு சக்ரியாவும் அவரது பெற்றோரும் மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெற்றோருடன் நாக்பூருக்கு அந்த இளம்பெண் திரும்பிவிட்டார்.

இதில் கடும் ஆத்திரமடைந்த அவரது அத்தை, சக்ரியாவை நயவஞ்சகமாக பேசி பொருட்களை எடுத்து சொல்ல மும்பை வா எனக் கூறியுள்ளார். இதனை நம்பி சக்ரியாவும் மும்பைக்கு போயிருக்கிறார்.

ஆனால் இரக்கமற்ற அவரது அத்தை சக்ரியாவை கயிற்றால் கட்டிப் போட்டு மகன் ரஷீத் அலியின் ரூமுக்குள் கொண்டு போய்விட்டு 'பலாத்கராம்' செய்துவிடு எனக் கூறியுள்ளார். அந்த காமுக மகனும் சக்ரியாவை கதற கதற பலாத்காரம் செய்திருக்கிறான்.

இதனால் பொங்கிஎழுந்த சக்ரியா பானு போலீசுக்குப் போய் நடந்ததை சொல்ல இப்போது கம்பி எண்ணுகிறார்கள் இரக்கமற்ற அத்தையும் காமுக மகனும்!!

English summary
In Mumabi, a mother advised her son to rape her 16-year-old niece after being rejected for marriage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X