For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதி கொள்ளையர்களிடமிருந்து ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்: வீடியோ

திருப்பதியில் பல நாட்களக கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களிடம் இருந்து போலீசார் ஒன்றரை கிலோ நகை பறிமுதல் செய்துள்ளனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதியில் பல பகுதிகளில் கொள்ளையடித்த கொள்ளையர்களிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.6 கிலோ மதிப்புள்ள நகைகளை திருச்சானூர் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

திருப்பதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நான்கு பேர் அடங்கிய ஒரு கொள்ளைகும்பல பல நாட்களாக திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். இத்ந் கொள்ளையர்கள் பெண்கள் அணிந்திருக்கும் சங்கிலிகளை மட்டுமே குறிவைத்து கொள்ளையில் ஈட்ய்பட்டு வந்துள்ளனர்.

 Police Arrested four gansters for looting gold jewels in Tirupati

பல நாட்களாக போலீசாருக்கு போக்குக் காட்டி வந்த ஷேக் அப்துல்லா,முஸ்தீன், சாதீக் மற்றும் ஹரி என்ற நான்கு பேரை, காவல் கண்காணிப்பாளர் சுந்தரா நாயுடு தலைமையில் கைது செய்தனர்.

அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 1.6 கிலோ நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் பைக் மற்ரும் கார் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

English summary
A four member gangster looted 1.6 kg of gold and police arrested them in Tirupati.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X