For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காந்திக்கு பதிலாக நேருவைத்தான் கோட்சே கொலை செய்திருக்க வேண்டும்: சொல்வது கேரளா ஆர்.எஸ்.எஸ்.!

By Mathi
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: மகாத்மா காந்தியை படுகொலை செய்ததற்கு பதிலாக நேருவைத்தான் நாதுராம் கோட்சே கொலை செய்திருக்க வேண்டும் என்று கேரளா ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ ஊடகமாக வெளிவருவது கேசரி. கடந்த 17-ந் தேதியிட்ட கேசரி இதழில் பி.ஜி. கோபாலகிருஷ்னன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இவர் சாலக்குடி லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டவரும் கூட.

தனது கட்டுரையில் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:

English summary
kerala, rss, godse, nehru, gandhi, கேரளா, ஆர்எஸ்எஸ், கோட்சே, நேரு, காந்தி
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X