For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சையது மோடி சர்வதேச பேட்மிண்டன்: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் இந்திய வீரர் சமீர் வர்மா!!

சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மா வெற்றி பெற்றார். சகவீரர் பிரனீத்தை வீழ்த்தி சையது வர்மா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

By Kalai Mathi

லக்னோ: சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் இறுதிச்சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மா வெற்ற பெற்றார். 21-19 21-16 என்ற செட்கணக்கில் சக வீரரை வீழ்த்தி அவர் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வருகின்றன. இதன் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் இந்திய வீரர் சமீர் வர்மா சக வீரரான பிரனீத்தை எதிர்கொண்டார்.

Sameer verma defeated praneeth in Syed Modi International Badminton Championship final match

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சமீர் வர்மா 21-19, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை தட்டிச் சென்றார்.

Story first published: Sunday, January 29, 2017, 17:49 [IST]
Other articles published on Jan 29, 2017
English summary
Syed Modi International Badminton Championship final Indian player smeer verma won the tittle. Sameer verma defeated praneeth 21-19, 21-16 straight sets.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X