For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சபாஷ் சரியான போட்டி.. விம்பிள்டன் அரையிறுதியில் ரோஜர் பெடரர்-ஆன்டி முர்ரே மோதல்

By Veera Kumar

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் பிரிவில் ரோஜர் பெடரர் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 10-வது முறையாக விம்பிள்டன் டென்னிஸ் ரோஜர் பெடரர் அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் முன்னணி வீரர் ஆன்டி முர்ரேவுடன் ரோஜர் பலப்பரிட்சை நடத்த உள்ளதை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Wimbledon 2015: Roger Federer strom into semi-finals

சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரரான பெடரர், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், பிரான்சின் கில்லஸ் சைமனை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், 6-3, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பெடரர் வெற்றி பெற்றார்.

அரையிறுதி ஆட்டத்தில் பிரிட்டனின் நட்சத்திர வீரர் ஆண்டி முர்ரேவை பெடரர் எதிர்கொள்ள வேண்டும். இந்த ஆட்டம் உலக டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, July 9, 2015, 11:37 [IST]
Other articles published on Jul 9, 2015
English summary
Seven-time Wimbledon champion Roger Federer swept aside France's Gilles Simon to set up a semi-final meeting with Andy Murray.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X