For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு ஒரே ஒரு இந்திய அம்பையர் தேர்வு!

By Veera Kumar

மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான நடுவர்களில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் பணியாற்ற உள்ள நடுவர்களின் பெயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டுல்ளது.

World Cup 2015: Match officials named, only 1 Indian

அலீம்டார்-பாகிஸ்தான், பில்லி பவுடன்-நியூசிலாந்து, புருஸ் ஒக்ஸ்போர்ட்-ஆஸ்திரேலியா, இயன் குல்ட்-இங்கிலாந்து, குமார் தர்மசேனா-இலங்கை, மராய்ஸ் எராமுஸ்-தென் ஆப்பிரிக்கா, நிகல் லியாங்க்-இங்கிலாந்து, பவுல் ரெய்பெல்-ஆஸ்திரேலியா, ரிச்சர்ட் இலிங்வொர்த்-இங்கிலாந்து, ரிச்சர்ட் கெட்லபோரா-இங்கிலாந்து, ராட் டக்கர் மற்றும் ஸ்டீவ் டேவிஸ்-ஆஸ்திரேலியா. இவர்களே அம்பையர் குழுவில் உள்ளவர்களாகும். இதில் இந்தியாவை சேர்ந்த எஸ்.ரவி மட்டும் அம்பையராக வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் சர்வதேச பேனல் அம்பையர் பொறுப்பில் இருப்பார்.

Story first published: Tuesday, December 2, 2014, 19:06 [IST]
Other articles published on Dec 2, 2014
English summary
The International Cricket Council (ICC) today named four World Cup winners in a 25-member match officials' team for the World Cup 2015, which will be held from 14 February to 29 March in Australia and New Zealand. There is only one Indian - S Ravi in the list.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X