For Quick Alerts
For Daily Alerts
Just In
வாகன திருட்டு எதிரொலி; 3 பேர் கைது: 19 பைக்குகள் பறிமுதல்- வீடியோ
ஈரோடு: ஈரோட்டில் இருசக்கர வாகனங்களை திருடியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 19 திருட்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரை அடுத்து போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையின் போது மூன்று பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
Comments
English summary
three Arrested over Theft of Motorbike in erode
Story first published: Friday, June 24, 2016, 8:39 [IST]