For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை கடற்படை அட்டூழியம்... 8 தமிழக மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

Google Oneindia Tamil News

நாகை: யாழ்ப்பாணம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறி 8 நாகப்பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

நாகை மாவட்டம் அக்கரைபேட்டையை சேர்ந்த செல்வம், முகேஷ், ராஜசேகர், வினோத், செந்தில், ரமேஷ்குமார், சக்திவேல் உள்ளிட்ட 8 மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

8 tamil fishermen arrested by srilanka navy

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி அந்த 8 பேரையும் நேற்று இரவு கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் தங்களது எல்லை குறித்த விளக்கப்படத்தையும் வெளியிட்டு உள்ளனர். இதில் தமிழக மீனவர்கள் எல்லையை தாண்டியதாக குறிப்பிட்டுள்ளனர்.

8 tamil fishermen arrested by srilanka navy

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை கைப்பற்றுவதும் தொடர்கதையாகி வருகிறது.

English summary
8 Tamil fishermen was arrested by srilankan navy for border crossing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X