For Daily Alerts
Just In
மதுரை அருகே நகை மோசடி செய்த கூட்டுறவு வங்கி அதிகாரிகள்: வீடியோ
மதுரை: மதுரை அருகே வேளாண் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் நகை மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
மதுரை மாவட்டம் சின்னராஜாக்கூரை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேஸ்வரன். அவர் ராஜாக்கூரில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கடந்த 2013ம் ஆண்டு 2 சவரன் நகையை அடமானம் வைத்துள்ளார்.
வீடியோ:
Comments
English summary
A farmer from Madurai complained that officials of a co-operative bank cheated him.
Story first published: Thursday, May 26, 2016, 12:40 [IST]