சபாநாயகரிடம் நம்பிக்கை இல்லாத தீர்மானம் தருகின்றனர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்
Recommended Video
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் இன்று சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் தந்தனர்.
-தினகரன் தரப்பின் அடுத்த அதிரடி... சபாநாயகரிடம் 24 எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை இல்லாத தீர்மானம்
-தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுரிடம் தனித்தனியே கடிதம்
-முதல்வர் பழனிச்சாமி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டேன்
-எம்.எல்.ஏவாகிய நானும் முதல்வர் மீது நம்பிக்கை இழந்துவிட்டேன்
-முதல்வருக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுகிறேன் என கடிதத்தில் கையெழுத்து
-ஆதரவு எம்.எல்.ஏக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது எடப்பாடி அரசு
-ஆளுநரிடன் தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் கடிதம்
-ஆளுநரை சந்தித்தார் அதிமுக எம்.பி மைத்ரேயன்
-தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்களும் ஆளுநரை சந்தித்துவிட்டு புறப்பட்டனர்
-ஆளுநரை அதிமுக ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் சந்திக்க உள்ளார்.
-சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
-பலத்த பாதுகாப்புடன் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு மொத்தமாக கூட்டி வரப்பட்டுள்ளனர்
-யாரும் தப்பி விடக் கூடாது, போய் விடக் கூடாது என தீவிர கண்காணிப்பு
-மினி கூவத்தூராக ஸ்டார் ஹோட்டல் மாறியுள்ளதாக தகவல்
-தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகை சென்றனர்
-தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் மாளிகை புறப்பட்டனர்
- தினகரன் இல்லத்தில் 13 எம்.எல்.ஏக்கள் ஆலோசனை
- தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள்: செந்தில் பாலாஜி, தங்கதமிழ்செல்வன், பழனியப்பன், ரெங்கசாமி, சுப்பிரமணியன், கென்னடிமாரியப்பன், எஸ்.டி.கே.ஜக்கையன்
சுந்தர்ராஜ், தங்கதுரை, கதிர்காமு, வெற்றிவேல், டாக்டர்.முத்தையா, எழுமலை, பார்த்திபன், ஜெயந்திபத்மநாபன், கோதண்டபாணி, முருகன், பாலசுப்பிரமணியன்