For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறந்த மாநகராட்சிக்கான விருதை தட்டிச் சென்ற திண்டுக்கல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சிறந்த மாநகராட்சிக்கான விருதை திண்டுக்கல்லுக்கு கிடைத்துள்ளது. சென்னையில் முதல்வர் ஜெயலலிதா இந்த விருதுக்கான காசோலையை வழங்கினார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகள் இன்று வழங்கப்பட்டன.

Dindigul wins best corporation award

விருது பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் விவரம் வருமாறு:

சிறந்த மாநகராட்சி- திண்டுக்கல் மாநகராட்சி. (ரூ.25 லட்சம் காசோலை)

முதல் பரிசு-பட்டுக்கோட்டை.

2-வது பரிசு- பெரம்பலூர்.

3-வது பரிசு- ராமநாதபுரம்.

முதல் பரிசு- பரமத்திவேலூர் (ரூ10 லட்சம்)

2-வது பரிசு- சின்னசேலம் (ரூ5 லட்சம்)

3-வது பரிசு- பெரிய நாயக்கன்பாளையம்.

சிறந்த கூட்டுறவு வங்கி- சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி.

Dindigul wins best corporation award

முதல்வரின் சிறந்த மாநில இளைஞர் விருது:

பெண்கள்: நாகர்கோவில் திருவிளை மாஷா நஜீம், மதுரை பெத்தாணியாபுரம் அபர்ணா. (ரூ.50 ஆயிரம்)

ஆண்கள்: எழும்பூர் ரூபன் சந்தோஷ், மதுரை செல்லுர் நந்தவனம் சரவண குமார், பழனி கோதை மங்கலம் முகமது ரஷீக். (ரூ50 ஆயிரம்)

English summary
Dindigul Corporation won the Best Corporation award.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X