For Quick Alerts
For Daily Alerts
Just In
முதல் முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்.. சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைப்பு
சென்னையில் முதல் முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இதனை தொடங்கி வைத்தார்.
சென்னை: சென்னையில் முதல்முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
சுகாதாரத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் இந்த சேவையை இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போதும் உறுப்பு தானத்தின் போது விரைவில் உறுப்புகள் கொண்டு வரப்படும்.
அதே போன்று அவசர சிகிச்சை தேவைப்படுவோர் இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை மூலம் விரைவில் சென்னைக்கு கொண்டு வரப்படுவார்கள்.
Comments
English summary
TN Health secretary Radhakrishnan introduced Helicopter Ambulance Service today for first time in City.
Story first published: Tuesday, June 27, 2017, 12:48 [IST]