For Daily Alerts
Just In
ஆந்திராவில் இறந்த ஐபிஎஸ் அதிகாரி சசிகுமாருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு- வீடியோ
ஈரோடு: ஆந்திராவின் விசாகப்பட்டினம் பாடேருவில் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் போலீஸ் அதிகாரி கே. சசிகுமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடல் இன்று சகல அரசு மரியாதையோடு சொந்த ஊரான சத்தியமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர், எஸ்.பி உள்ளிட்ட உயரதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
Comments
English summary
IPS officer Sasikumar's ritual who died in Visakapatnam took place in Sathyamangalam.
Story first published: Saturday, June 18, 2016, 15:37 [IST]