For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திராவில் இறந்த ஐபிஎஸ் அதிகாரி சசிகுமாருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு- வீடியோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஈரோடு: ஆந்திராவின் விசாகப்பட்டினம் பாடேருவில் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் போலீஸ் அதிகாரி கே. சசிகுமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடல் இன்று சகல அரசு மரியாதையோடு சொந்த ஊரான சத்தியமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர், எஸ்.பி உள்ளிட்ட உயரதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

English summary
IPS officer Sasikumar's ritual who died in Visakapatnam took place in Sathyamangalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X