உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.. புதிய உதயத்தை காணுங்கள்: கருணாநிதி
சென்னை: சென்னையில் வேனில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் கருணாநிதி, ‘உதயசூரியனுக்கு வாக்களித்தால் தமிழகம் புதிய உதயத்தைக் காணும்' எனத் தெரிவித்தார்.
சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதியில் கருணாநிதி பேசுகையில்...
-அதிமுகவின் தேர்தல் அறிக்கை நம்பிக்கைக்குரியது அல்ல : கருணாநிதி
-நாடு காடாக மாறியுள்ளது
-சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளில் கருணாநிதி பிரச்சாரம்
-அதிமுகவிடமிருந்து மண்ணை, மக்களைக் காக்க திமுகவுக்கு ஆதரவு தர வேண்டும்
-உதய சூரியனுக்கு வாக்களித்தால் தமிழகம் புதிய உதயத்தைக் காணும்
-சென்னை வெள்ளத்தில் மக்களை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை
-அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட சோனியா வலியுறுத்தியுள்ளார்
- மக்கள் அளித்த எழுச்சிமிகு வரவேற்புக்கு நன்றி என்று கூறினார் கருணாநிதி.
அண்ணாநகர் பகுதியில் கருணாநிதி பேசுகையில்
-பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிய அதிமுக அரசுக்கு முடிவு கட்ட வேண்டும்
-கோட்டையில் முதல்வர் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்த இயக்கம் திமுக