For Daily Alerts
Just In
கத்திரி வெயில் முடிந்த கையோடு மக்களை குளிர வைத்த கோடை மழை: வீடியோ
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திடீர் என இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 4ம் தேதி தொடங்கி கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
வீடியோ:
Comments
English summary
People are happy as it is raining in most parts of Tamil Nadu.
Story first published: Sunday, May 29, 2016, 15:42 [IST]