For Daily Alerts
Just In
கோடை தாக்கம் எதிரொலி... மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு- வீடியோ
மேட்டூர்; மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 500 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் இதுவரை திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக திறக்கப்பட்டு வந்த தண்ணீரின் அளவு, நேற்று மாலை முதல் 1000 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Comments
oneindia tamil videos ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ் மேட்டூர் அணை டெல்டா குடிநீர் தண்ணீர் திறப்பு mettur dam delta water release
English summary
Mettur dam increased the discharge level of water from 500 cusecs to 1000 cusecs for drinking purpose.
Story first published: Wednesday, May 25, 2016, 18:10 [IST]