For Daily Alerts
Just In
நாளைக்கு பால் தட்டுப்பாடு ஏற்படுமாம்!... பால்முகவர்கள் எச்சரிக்கை- வீடியோ
சென்னை: தமிழகத்தில் நாளைய தினம் (மே 5) வணிகர்தினம் கொண்டாடப்படுவதால் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக பால் முகவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. மே 5ம் தேதி அச்சிறுப்பாக்கத்தில் வணிகர்கள் சங்கத்தினர் மாநாட்டில் பங்கேற்க செல்ல உள்ளதால் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க உள்ளதால் தேவையான பால் பாக்கெட்டுகளை முன்னெச்சரிக்கையாக வாங்கி வைத்துக்கொள்ளுமாறு பால் முகவர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
வீடியோ:
Comments
oneindia tamil videos tamilnadu assembly election 2016 தமிழக சட்டசபை தேர்தல் 2016 ஒன் இந்தியா தமிழ் வீடியோ
English summary
Milk distributors participate on Vanigar Sanga Maanadu. Milk distribution affect affects on May 5th.
Story first published: Wednesday, May 4, 2016, 10:16 [IST]