For Daily Alerts
Just In
திருவள்ளூர் அருகே பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
திருவள்ளூர்: திருவேற்காடு அருகே பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகேயுள்ள அயனம்பாக்கத்தில் பாஜக பிரமுகர் பரந்தாமன் வீடு உள்ளது. இங்கு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
இதனால் பரந்தாமன் வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. அதிருஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை. சம்பவத்தின் பின்னணி குறித்து எதுவும் தெரியவில்லை.
Comments
English summary
Petrol bomb thrown at BJP cadre house near Chennai, no on hurts.
Story first published: Thursday, September 21, 2017, 9:04 [IST]