For Daily Alerts
Just In
அடுத்த அதிரடி! அதிமுக ஆட்சிக்கும் சசிகலா தலைமை ஏற்க அழைக்கும் பரபர போஸ்டர்!!
அதிமுக ஆட்சிக்கும் சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுக தலைமை கழகத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக ஆட்சிக்கும் சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என அழைப்பு விடுக்கும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் அடுத்த தலைமை யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சசிகலாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் வெளிப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சசிகலாவே ஆட்சிக்கும் தலைமை ஏற்க வேண்டும் என அழைப்பு விடுத்து ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டர் பன்னீர்செல்வம் அணியை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Comments
English summary
A poster at ADMKJ Head office welcoming Sasikala Nataraja to lead the TN Govt.