For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுவையில் சந்தர்ப்பவாத அரசால் வேலையில்லாத் திண்டாட்டம்...: சோனியா குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

புதுவை: புதுவையை ஆண்டுவரும் என்.ஆர்.காங்கிரஸ் சந்தர்ப்பவாத அரசு என்றும், தொழில்நகரமாக இருந்த புதுவையில் தற்போது வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கூட்டத்தில் அவர் பேசியதிலிருந்து:

Sonia campaigns in Puducherry

-விவசாயிகளுக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை

-திமுக - காங். கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்படும்

-மீனவர்களுக்கான திட்டங்களை ஆளும் அரசு, மத்திய அரசு முடக்கி விட்டது

-புதுச்சேரியை மற்ற மாநிலங்களுடன் இணைப்பதை காங். எதிர்க்கும்

-பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் புதுவை மக்களுக்கு துரோகம் செய்துள்ளது

-புதுச்சேரியின் தனித்தன்மையை பாஜக அரசு ஏற்க மறுக்கிறது

-மத்திய அரசின் திட்டங்கள் புதுவை வர மன்மோகன் சிங் தான் காரணம்

-புதுச்சேரிக்கு தேவையான ரயில் திட்டங்களை மத்திய பட்ஜெட் தரவில்லை

-குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் தரும் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது

-புதுச்சேரியில் பஞ்சாயத்து தேர்தலைக்கூட ஆளும்கட்சி நடத்தவில்லை

-தொழில்நகரமாக விளங்கிய புதுவையில் தற்போது வேலையில்லா திண்டாட்டம்

-புதுவை மக்களை நன்கு அறிந்த கட்சி காங்கிரஸ் தான்

-5 ஆண்டாக சந்தர்ப்பவாத கட்சி புதுவையை ஆண்டு வருகிறது

-புதுச்சேரிக்கு உயர்தர கல்வி, மருத்துவ வசதிகளை ராஜீவ்காந்தி வழங்கினார் : சோனியா

-என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது

-புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தொண்டர்கள் மத்தியில் சோனியா வாக்கு சேகரிப்பு

-புதுச்சேரியை மேம்படுத்தியது காங்கிரஸ்-சோனியா காந்தி பிரசாரம்

English summary
Congress president Sonia Gandhi today campaigned in Puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X