For Daily Alerts
Just In
பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் ஈழத் தமிழர்... வடக்குமாகாண சபை உறுப்பினர் அதிர்ச்சி தகவல்- வீடியோ
யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கு பகுதியில் வாழும் தமிழர்கள் பட்டினிச் சாவை எதிர்கொள்ள நேரிட்டிருப்பதாக வடக்கு மாகாண சபையில் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் ரவிகரண் அதிர்ச்சிதரும் தகவலை தெரிவித்தார்.
இலங்கையின் வடக்கு மாகாண சபை கூட்டத்தில் பேசிய ரவிகரண், தமிழரின் பட்டினி சாவை பற்றி பேசுவதற்கு கூட சபையில் அனுமதிக்காத நிலை தொடருவதாகவும் குற்றம்சாட்டினார்.
வீடியோ:
Comments
English summary
Buzz is that the suffering of Tamils is not allowed to discuss in Tamil governing region itself in Sri Lanka.