For Daily Alerts
Just In
அப்துல்கலாம் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு உத்தரவு
சென்னை : அப்துல் கலாம் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் இன்று மதுமான கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மறைவு நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ராமேஸ்வரத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அப்துல் கலாம் இறுதிச்சடங்கு நாளை இன்று நடைபெறுவதை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மது அருந்தும் பார்களும் நாளை மூடப்பட வேண்டும் என்றும், பல்வேறு அரசியல் கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதும் இன்று மதுமான கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Comments
English summary
Tamilnadu Government ordered to close all TASMAC Shops and Bars remain Closed Tomorrow