For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கத்திரி வெயில் முடிகிறது.. ஆனாலும் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்- வானிலை மையம்- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மே 4.ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி மக்களை வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவுபெறுகிறது என்ற போதிலும், வெயிலின் தாக்கம் அடுத்த 3 நாட்களுக்கு கூடுதலாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

English summary
Temperature level in Tamilnadu is expected to be increased for next three days said Regional Meteorological Centre, Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X