For Daily Alerts
Just In
கத்திரி வெயில் முடிகிறது.. ஆனாலும் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்- வானிலை மையம்- வீடியோ
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 4.ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி மக்களை வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவுபெறுகிறது என்ற போதிலும், வெயிலின் தாக்கம் அடுத்த 3 நாட்களுக்கு கூடுதலாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments
English summary
Temperature level in Tamilnadu is expected to be increased for next three days said Regional Meteorological Centre, Chennai
Story first published: Saturday, May 28, 2016, 17:17 [IST]