For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் கலவர பூமியாகும்... மிரட்டும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்!

இந்து அமைப்பினர் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாகும் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மிரட்டல் விடுத்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: இந்து அமைப்பினர் மீது தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் கலவர பூமியாகும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

Union Minsiter Pon RadhaKrishnan threats to riots in TN

தமிழகத்தில் இந்து அமைப்பினர் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். இந்து அமைப்பினர் மீது தாக்குதலை நிறுத்த வேண்டும்.

இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நீடித்தால் தமிழகம் கலவர பூமியாக மாறும்.

இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

English summary
Union Minister Pon Radha Krishnan has threatened that, if attacking of Hindu outfit leaders continue, TamilNadu will face riots.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X