For Daily Alerts
Just In
சுந்தர் பிச்சை.. தமிழர்களின் பெருமை... விஜயகாந்த் பெருமிதம்
சென்னை: கூகுள் நிறுவனத் தலைமை செயலதிகாரியாக சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டிருப்பது தமிழர்களுக்குப் பெருமை தரும் விஷயம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் தனது பேஸ்புக்கில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சென்னையை சேர்ந்த 43 வயது தமிழர் சுந்தர் பிச்சை, உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்க இருப்பது, தமிழர்களாகிய நம் அனைவருக்கும் கிடைத்த பெருமை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
Comments
English summary
DMDK president Vijayakanth has greeted Google's new CEP Sundar Pichai and said that, his well deserved promotion to CEO of Google. A proud moment to all Tamilians, he added.
Story first published: Tuesday, August 11, 2015, 16:17 [IST]