For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கோபத்தைக் 'கக்கியது' இது முதல் முறையல்ல...!

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்றால் கோபம், கோபம், கோபம் மட்டுமே என்பது நிரந்தர அடையாளமாகி விட்டது. அவர் கோபப்படாத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு கோபத்தில்தான் விழிக்கிறார், கோபத்தோடுதான் தூங்குகிறார் என்று கூடச் சொல்லலாம்.

Vijayakanth shows his face again

சற்றே வித்தியாசமாக, அரசியல் ரீதியாக கேள்வி கேட்டு விட்டாலே போதும் மனிதர் கோபத்தில் பொங்கி பொங்கல் வைத்து விடுகிறார்.

டெல்லியில் அவர் கோபத்தைக் காட்டியது இது முதல் முறையல்ல.. ஏற்கனவே ஒருமுறை கோபத்தைக் கக்கியுள்ளார். அந்தக் கோபக் கத்தல் + கக்கல் இதோ...

English summary
DMDK leader Vijayakanth has shown his angry face again in Delhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X