For Daily Alerts
Just In
சிறையில் தன் மீது தாக்குதல்... சேலம் கோர்ட்டில் பியூஸ் மனுஷ் மனு - வீடியோ
சேலம்: சிறையில் தன்மீது தாக்குதல் நடத்திய அதிகாரிகள் மற்றும் போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சேலம் நீதிமன்றத்தில் சமூக ஆர்வளர் பியூஸ் மனுஷ் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சேலம் முள்ளுவாடி பகுதியில் ரயில்வே மேம்பாலப்பணிகளை தடுத்து நிறுத்தியதாக பியூஸ் மனுஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, தன்னை தனிமைச் சிறையில் அடைத்து, அதிகாரிகள் மற்றும் போலீஸார் தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
Comments
English summary
Social activist Piyush Manush demands action on Police Officials who beat him inside jail and filed a petition in Salem court.
Story first published: Friday, July 29, 2016, 11:56 [IST]