For Quick Alerts
For Daily Alerts
Just In
ஈரோட்டில் லஞ்சம் பெற்ற நகர்புற திட்ட அலுவலர் கைது- வீடியோ
ஈரோடு: கட்டிட வரைபடத்திற்காக 40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகர்புற திட்ட அலுவலர் பிரேம் குமாரை ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 40 ஆயிரம் கேட்டு தொந்தரவு கொடுத்ததாக நல்லசாமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Comments
English summary
A town planning officer of the Erode Municipal Corporation has been arrested for allegedly offering to pay bribe.