For Quick Alerts
For Daily Alerts
Just In
மீளாத்துயிலில் ஜெ... கடைசியாக முகத்தைக் காண மக்கள் வெள்ளம்... கண்ணீர்க் கடலில் ராஜாஜி ஹால்- வீடியோ
சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேற்று இரவு மரணமடைந்தார். தற்போது அவரது உடல் பொதுமக்கள் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் மக்கள் தலைகளாகக் காட்சி அளிக்கிறது. கடைசியாக எப்படியும் ஒருமுறையாவது ஜெயலலிதாவின் முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கம் அங்குள்ளவர்கள் முகத்தில் தெரிகிறது. இதனால் ராஜாஜி ஹாலே கண்ணீர் கடலில் தத்தளிக்கிறது.
Comments
jayalalitha rajaji hall homage oneindia tamil videos ஜெயலலிதா ராஜாஜி ஹால் அஞ்சலி ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The mortal remains of AIADMK supremo and Tamil Nadu Chief Minister late J Jayalalithaa were on Tuesday kept in state at Rajaji Hall here for the public to pay their last respects.
Story first published: Tuesday, December 6, 2016, 13:02 [IST]