For Daily Alerts
Just In
ரூ.72 கோடி மோசடி வழக்கு.. புழல் சிறையில் அடைக்கப்பட்டார் பச்சமுத்து - வீடியோ
சென்னை: ரூ.72 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம். குழும் தலைவர் பச்சமுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மருத்துவக் கல்லூரியில் இடம் தருவதாகக் கூறி ரூ.72 கோடி மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம். குழும் தலைவர் பச்சமுத்து நேற்று மதியம் கைது செய்யப்பட்டார். பின்னர், சென்னை சைதாப்பேட்டை 11-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்றிரவு பச்சமுத்து ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின் முடிவில் அவரை செப்டம்பர் 9-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார்.
Comments
srm pachamuthu parivendhar cheating case fraud jail oneindia tamil videos பச்சமுத்து பாரிவேந்தர் மோசடி கைது ஒன் இந்தியா தமிழ் வீடியோ சிறை
English summary
SRM University chancellor Pachamuthu was sent to judicial custody till September 9th.
Story first published: Saturday, August 27, 2016, 17:57 [IST]