For Daily Alerts
Just In
சேலம் குலுங்க.. குலுங்க.. ‘தங்க மகன்’ மாரியப்பனுக்கு பிரமாண்ட வரவேற்பு தந்த மக்கள்- வீடியோ
சேலம்: பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்தார் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். சொந்த ஊர் திரும்பிய மாரியப்பனுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய மாரியப்பன், "அடுத்தடுத்த பாராலிம்பிக் போட்டிகளிலும் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன்" என்றார்.
வீடியோ:
English summary
Mariappan Thangavelu, who won a gold medal at the Paralympics in Rio de Janeiro, returned home to a hero's welcome here on Friday.
Story first published: Sunday, September 25, 2016, 11:09 [IST]