For Quick Alerts
For Daily Alerts
Just In
தேனி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு.. கொலையா? தற்கொலையா? - வீடியோ
தேனி: பெரியகுளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மரத்தில் தூங்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர் யார், அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலையா எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் அறிந்த தேனி மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
Comments
English summary
Near Periyakulam in theni district a Unidentified man's body recovered from a garden.
Story first published: Friday, November 4, 2016, 21:13 [IST]