For Daily Alerts
Just In
2 வாரங்களாக ஊருக்குள் சுற்றும் காட்டு யானைக் கூட்டம்... வனத்துறையை முற்றுகையிட்ட மக்கள்- வீடியோ
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கடந்த இரண்டு வாரங்களாக சுற்றி வரும் காட்டு யானைக் கூட்டத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தொடர்ந்து விவசாய நிலங்களை அந்த யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சேதத்தை பார்வையிட வந்த வனத்துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ:
Comments
coonoor villagers animals oneindia tamil videos குன்னூர் கிராம மக்கள் காட்டு யானைகள் வனத்துறையினர் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Near Coonoor the villagers are panic as the wild elephants are camping in the village.
Story first published: Friday, August 26, 2016, 14:15 [IST]