For Daily Alerts
Just In
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு... திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம்... தரிசனத்திற்கு தடை- வீடியோ
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 3-ந் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. 11-ந் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, இன்று கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. சுத்தப்படுத்தும் பணி இருந்ததால் சுமார் 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
வீடியோ:
Comments
tirupati brahmotsavam oneindia tamil videos திருப்பதி பிரம்மோற்சவம் பக்தர்கள் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In the cleaning process of Tirupati temple speedy way, as the brahmotsavam is nearing.
Story first published: Tuesday, September 27, 2016, 18:00 [IST]